Posts with the tag Tamil:

Sri SivaPerumaan Pattabhishegam

ஸ்ரீசிவ பெருமானின் பட்டாபிஷேக திருக்கோலம்

எல்லோரும் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்தை பார்த்திருப்போம்*ஆனால் ஸ்ரீ சிவ பெருமானின் பட்டாபிஷேகம் படத்தை  அனேகம் பேர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.

சிவபெருமான் தன்னுடைய திருவிளையாடல்கள் அனைத்தையும் நிகழ்த்திய இடம், மதுரை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ் மிக்க தலம் மதுரை. இங்கு சிவபெருமான் தன் அடியார்களுக்கு அருள்புரிய 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். 

Read More ...

Know Your E Tamil

Know Your E Tamil

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

KNOW e-TAMIL

“ஐயா வணக்கம்."

“வணக்கம். சொல்லுங்க.”

“அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா ?”

“அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள் ?”

“நேற்று தான் ஐயா புலனம் (WhatsApp) மூலம் அனுப்பினேன். இன்று காலை பற்றியம் (Messenger) மூலமும் பகிர்ந்தேன்.”

Read More ...

Lord Muruga Shanmuga Sadatcharam Benefits

ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்

ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம் :-

  1. சரஹணபவ – என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
  2. ரஹணபவச – என தொடர்ந்து ஜெபித்து வர செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாகும்.
  3. ஹணபவசர – என தொடர்ந்து ஜெபித்து வர பகை, பிணி நோய்கள் தீரும்.
Read More ...

New Year 2024 Useful Tips

புது வருடம் சிறப்பாய் இருக்க

  1. ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்

  2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு ஒரு மணி மேல் செலவழிக்காதீர்கள். அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்.

  3. ஞாயிற்று கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்.

Read More ...

Thiruvannamalai Deepam Specialities

🛕 திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தின் சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

  1. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

  2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

  3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

Read More ...

The Real Aiswaryam

“ஐஸ்வர்யம்” என்றால் பணக்கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல!

வீட்டு வாசலில், பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம்!

வீட்டிற்கு வந்தவுடன், சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்!

எவ்வளவு வளர்ந்தாலும், அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்!

Read More ...

Oormila in Ramayanama Greater Than Sita

ஆயிரம் சீதைகள் வந்தாலும் ஒரு ஊர்மிளாவுக்கு ஈடாகாது

ராமாயணத்தில் உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி யார் என்றால் லட்சுமணன மனைவி ஊர்மிளா தான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள்.

வால்மீகி, கம்பர் இருவரும் இந்தக் கதாபாத்திரத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர் என்றுதான் தோன்றுகிறது. ஜனகமகாராஜாவின் தத்து மகள் தான் சீதை. ஆனால் ஜனகரின் உண்மையான மகள் ஊர்மிளா! ஜனகரின் தம்பி குஜஸ்த்வஜாவின் மகள் மாண்டவி. இவள் பரதனை மணந்தவள். இன்னொரு மகள் ஸ்ருதகீர்த்தி.இவள் சத்ருக்கனை மணந்தவள்.

Read More ...

Raagu Keathu Peyarchi 08Oct2023

ராகு கேது பெயர்ச்சி 2023 - 12 ராசிக்கும் சுருக்கமான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 8.10.23 முதல் 26.4.25 வரை நிகழும் சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தட்சிணாயனப் புண்ணிய கால, வருஷ ருதுவில் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, பூசம் நட்சத்திரம், சித்தம் நாமயோகம், வணிசை நாமகரணம் சித்த யோகத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்தில் 8.10.23 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைகின்றனர். 8.10.23 முதல் 26.4.25 வரை ராகு பகவான் மீனத்திலும், கேது பகவான் கன்னியிலும் இருந்து பலன் தருவார்கள். Read More ...

Temples Solving Different Problems

பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத ஆலயங்கள்

அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

Read More ...

Lord Krishna Kaalinga Narthanam

காளிங்க நர்த்தன தத்துவம் !!!

ஸ்ரீராமஜெயம்!

கிருஷ்ணரின் லீலைகள் சொல்லில் அடங்காதது. அவரது லீலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும்.

அவர் செய்த லீலைகளில் ஒன்றுதான், யமுனை நதியில் வசித்த ஐந்து தலை நாகமான காளிங்கனை அடக்கி, அதன் தலையில் நர்த்தனம் புரிந்தது.

Read More ...