A Journey Towards Death
மரணம் நோக்கி ஒரு பயணம்
உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.
ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்.
Read More ...உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது.
ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்.
Read More ...அட்ட வீரட்டம் தலங்கள் என்பவை சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் நடைபெற்ற எட்டு இடங்களாகும். இவை அட்ட வீரட்டான கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை ஈசன் தனது வீரச்செயல்களை நிகழ்த்தி மக்களுக்கு அருள் புரிந்த இடங்களாகும்.
அட்ட வீரட்டம் தலங்களில் பிரம்மன், அந்தகாசுரன், திரிபுர அரக்கர்கள், தட்சன், ஜலந்தரன், கஜமுகாசுரன், மன்மதன், காலன் எனப்படும் எமதர்ம ராஜன் ஆகியோர்களின் செருக்கை அழித்து, அவர்களை இறைவன் ஆட்கொண்டதாகக் கருதப்படுகிறது.
Read More ...🕉 ஸ்ரீ குரு ஜோதிட ஐயர் 🕉 whatsapp குழு இணைவதற்கான லிங்க்
https://chat.whatsapp.com/IQajGwYZpEV1YOmlA6fQhQ
🔯 வாடகை வீடு குடி போக, கிரகப்பிரவசம் செய்ய உகந்த மாதங்கள்.
🔯 வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், நாம் வசிக்கும் இடங்களில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
🔯 அப்படியில்லை என்றால் கஷ்டங்கள், துன்பங்கள் மட்டுமே வாழ்க்கையில் வரிசையாக வந்து நிற்கும்.
🔯 அப்படி நடக்க கூடாது என்றால் புதிதாக வீடு கட்டி குடி போகும் போதும் சரி, பழைய வீட்டிற்கு வாடகைக்கு போகும் போதும் சரி நல்ல நாள், நேர்மறை ஆற்றல், வாஸ்து எல்லாம் சரியானதாக இருக்க வேண்டும்.
Read More ...சென்னை அருகே உள்ள திருக்கழுக் குன்றம் திருத்தலத்திற்கும், மதுராந்தகத்திற்கும் இடையே உள்ளது வழுவதூர் என்ற ஊர். இங்கு சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ ஆலயம் ஒன்று உள்ளது.
இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன், ஒரு பெண் பக்தைக்காக வாதிட்டவர் என்பது இத்தலத்தின் சிறப்பு.
இறைவனின் திருநாமம் அக்னிபுரீஸ்வரர் என்பதாகும். இறைவியின் பெயர் சவுந்தரியநாயகி என்பதாகும்.
Read More ...🌹 பிள்ளையார்…
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்!
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்!
புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்!
தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்…
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து கிரகப்பிரவேசத்திற்கு வரும்படி சொல்ல வேண்டும்.
அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம்.
தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம்.
Read More ...அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் நல்ல மருத்துவ குணம் வாய்ந்தது பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு. அதன் அளவில்லா பயன்களை குறித்து அறிவோம்
Read More ...சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருவடி பொறிக்கப்பெற்ற க்ரீடமாகும்!
அறியாத ஜீவன் ஆவலுற்றுத் தவிக்கும் போது - ஆசார்யனே அவ்விடத்தில் எழுந்தருளி - எம்பெருமானின் திருவடிகளை நம்மிடம் சேர்ப்பித்து நம்மை உய்வித்து அருள்கிறார்! அதுவே பெருமாள் சன்னதிகளில் நம் சிரசில் சாதிக்கும் சடாரியின் தாத்பர்யம்!
Read More ...தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு காகத்திற்கு உங்கள் கையால் இதை மட்டும் வையுங்கள் போதும். உங்கள் குடும்பம் ஓஹோ என ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழும்.
காகத்திற்கு தினமும் காலையில் எந்த ஒரு பொருளை எப்படி வைக்க வேண்டும், எந்த பொருட்களை எல்லாம் காகத்திற்கு வைக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.
Read More ...