Few Tamil Words for Techical Terms
Few Tamil Words for Techical Terms
- Cloud Computing = கொளுவுக் கணிமை
- Folder= அடைவு
- File= கோப்பு
- Domain= திரளம்
அந்தக் காலத்தில் TVS பஸ் நிறுவனம் தான் தமிழகமெங்கும் பஸ் போக்குவரத்தை நடத்தி வந்தார்கள் என்று கேள்விப்பட்டதோடு TVS பஸ் முதலாளியைப் பற்றி கடந்த வாரம் எனது மரியாதைக்குரியவர் மூலம் மிகவும் அற்புதமான விஷயம் ஒன்றைக் கேட்டேன் ! அந்த நிறுவனம் இத்தனை நூற்றாண்டுகளாகப் புகழ் வாய்ந்து பெரிய அளவில் உயர்ந்து நிற்க அது தான் காரணம் !
ஒரு முறை TVS பஸ் முதலாளியின் மகன் அந்த பஸ்ஸில் பயணம் செய்தபோது அவரிடம் டிக்கெட் எடுக்க அந்த பஸ்ஸின் கண்டக்டர் வந்த போது TVS முதலாளியின் மகன் மிகவும் கோபப்பட்டாராம் !
Read More ...(பழைதாயிருந்தாலும், எத்தனை முறை படித்தாலும், வரிக்கு வரி அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கும் சிறு கட்டுரை ! 😃😃😂😂)
தியானம் பற்றி துக்ளக் சோ எழுதிய நகைச்சுவை கட்டுரை! 😀
எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது.
கூடவே, ‘உன்னால் முடியுமா…?’ என்று உள்மனம் கேள்வி கேட்டது.
‘அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே…’ என்று அதற்குச் சவால் விட்டுவிட்டு காரியத்தில் இறங்கினேன்.
Read More ...I was waiting at the bus stand to go to my hometown. The bus had not yet arrived at the bus stand.
I was sitting there reading a book.
Seeing me, a girl of about 10 years of age came to me and said, “Sir, please buy these pens, I will give you four pens for Rs.10. I am very hungry, I will get to eat something.”
Read More ...In this post, we will see how do we assign the Grant Privileges to a particular user, without which it is very difficult to assign a grant to an another user, and we need to always be dependent on the root user or the DBA.
Read More ...We will see how to extract the whole words in Linux using the famous grep
command in this post, which needs a tweak in the way we execute it by passing a few additional arguments.
#பங்குனிஉத்திரமும் #குலதெய்வவழிபாடும்.
🙏 குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள்.
Read More ...தி.மு.க.வில் இருந்தபோது, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு சொற்பொழிவில் “சும்மா” என்ற தலைப்பில் நீண்டநேரம் உரையாற்றினார். அந்த மலரும் நினைவுகளை இங்கே பார்ப்போம்…
சும்மா:-
“சும்மா இதைப் படியுங்கள், நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்!!
Read More ...சிவமயம்! சிவாயநம!!
மெய்யடியார்களே, தை அமாவாசையின் சிறப்பு என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
வீட்டு வாசலில் கோலம் போடுவதும், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடிப்பதும் தெய்வத்துக்கு செய்யும் செயலாகும். இவைகளை செய்யும்போது தெய்வங்கள் மட்டுமே வீட்டுக்குள் வருவார்கள்.
வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடித்தல் போன்றவை செய்யும்போது பித்ரு தேவனும், பித்ருக்களும் இதர ஆவிகளும் வீட்டுக்குள் வர முடியாது.
Read More ...Once a Monkey wished to die due to sadness, he pulled the ears of a sleeping Lion.
The Lion woke up and roared with anger: “Who did this? Who has invited his death?”
Monkey : “I did Maharaj. I am very much depressed due to lack of friends and I want to die, why don’t you kill me.”
Read More ...