Posts with the tag spiritual:

காரைக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பால்குடம், முளைப்பாரி திருவிழா 2023

பால்குடம், முளைப்பாரி திருவிழா 2023

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் !!!

வழக்கம் போல இவ்வருடம் 14.03.2023 செவ்வாய்க்கிழமை, காரைக்குடியில் கருணையோடு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மனுக்குப் பால்குடம், முளைப்பாரி திருவிழா நடைபெற இருக்கிறது .

இவ்வருடம் 28.02.2023 செவ்வாய்க்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

  • பால்குடத்திற்கு காப்புக் கட்டும் நிகழ்சசி 14.03.2023 செவ்வாய்க்கிழமையும்,
  • கரகம், மதுக்குடம், மற்றும் முளைப்பாரி நிகழ்வுகள் 21.03.2023 செவ்வாய்க்கிழமையும்,
  • பால்குடம் , காவடி மற்றும் பூக்குழித் திருவிழா 22.03.2023 புதன் கிழமையும்

நடைபெறவிருக்கின்றன!

Read More ...

Kula Deiva Vazhipaadu Speciality 30Jan2023

குலதெய்வ வழிபாடு

ஆன்மீகச்செய்திதளம்

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.

குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

Read More ...

Thai Amavasai 21Jan2023

தை_அமாவாசை_21_01_2023

சுபகிருது வருடம் தைமாதம் 7 ம் நாள் சனிக்கிழமை 21.01.2023 பூராடம் உத்திராடம் நடசத்திரம் கூடிய தினத்தில் தைஅமாவாசை அமைகிறது இத்தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் - தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம்.

நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, நமக்கு ஆசி அருள்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.

Read More ...

Relation Between Stone Salt and Wealth

உப்பிற்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

“நீர் சூழ் உலகு” என தமிழ் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. இந்த உலகம் 73 சதவீதம் கடல் நீரால் தான் சூழப்பட்டிருக்கிறது. இந்த கடல் மனிதர்களுக்கு பல நன்மையான விடயங்களை தந்து கொண்டிருக்கிறது. நமது இந்து மத வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் கடல் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது.

அந்த கடலிலிருந்து மனிதர்கள் உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை வழங்கும் வகையில் பெறபட்ட ஒரு பொருள் தான் “உப்பு”. அந்த உப்பின் ஆன்மீக, தாந்திரீக ரீதியான பயன்களை பற்றி இங்கு சித்தர்களின் குரல் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

Read More ...

Unknown Facts and Boon of Peacocks

மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?

#அறிந்து_கொள்ளுங்கள்

மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?

குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா?

ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!

Read More ...

Mahabharatham Lord Krishna cried in a situation

மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்…

உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு.

அஃது எந்த இடம் தெரியுமா?

Read More ...

Kaarthigai Somavaaram Couple Unity

கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் கார்த்திகை சோமவாரம் விரதம்

இன்று கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் கார்த்திகை சோமவாரம் விரதம் !

இன்று நவம்பர் 21-11-2022, சுபகிருது வருடம், கார்த்திகை 05, திங்கட்கிழமை!

இன்றைய சிறப்பு : கார்த்திகை முதல் சோமவாரம், பிரதோஷம், கரிநாள்

இன்றைய வழிபாடு : சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல், சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்.

Read More ...

Special Muruga Abodes

தனித்துவம் வாய்ந்த முருகன் திருத்தலங்கள்

🛕 குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது .

🛕 முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் இடம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.

Lord Shanmuga with the Sun on the background Read More ...

EzhuSempon Sivan Kovil Kumbabhishegam 01Sep2022

ஏழுசெம்பொன் ஞானசௌந்தரி அம்பாள் உடனுறை தென் திருக்காளத்தீஸ்வரர் ஆலயத் திருக்கும்பாபிஷேகம்

அன்பு நண்பர்களே,

உங்கள் அனைவருக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால், அவர் சித்தம் கொண்டபடி, இன்றைய தினம் 01 செப்டம்பர் 2022 வியாழக்கிழமை ஞானசௌந்தரி அம்பாள் உடனுறை தென் திருக்காளத்தீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் - விநாயகர், முருகப்பெருமான் , சிவபெருமான், தேவியார், காலபைரவர், நவக்கிரகங்கள், கைலாச நாதர், பரிவார மூர்த்திகள் அனைவருக்கும் மிக நல்ல முறையில் திருக்கும்பாபிஷேகம் மிக இனிதே நடைபெற்றது. அடியேனும் எனது குடும்பத்தாருடன் நேரில் சென்று கண்டு களிக்கும் பெரும்பாக்கியம் பெற்றேன்.

Read More ...

PanguniUthiram and Kuladheivam Worship

பங்குனிஉத்திரமும் குலதெய்வவழிபாடும்.

#பங்குனிஉத்திரமும் #குலதெய்வவழிபாடும்.

🙏 குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள்.

Read More ...